tag:blogger.com,1999:blog-1310609897886068927.post273762755813183153..comments2018-06-20T14:58:30.207+05:30Comments on என் தேசம்: எரியும் இலங்கை பொதுஜனம்http://www.blogger.com/profile/06953538388217695639noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1310609897886068927.post-22692309111884012752009-01-26T22:29:00.000+05:302009-01-26T22:29:00.000+05:30நன்றி கபீஷ்.நன்றி கபீஷ்.பொதுஜனம்https://www.blogger.com/profile/06953538388217695639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1310609897886068927.post-73607846889300405032009-01-25T23:40:00.001+05:302009-01-25T23:40:00.001+05:30நல்ல அலசல் + ஆதங்கம்.நல்ல அலசல் + ஆதங்கம்.கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1310609897886068927.post-20557863095256336002009-01-25T23:40:00.000+05:302009-01-25T23:40:00.000+05:30நல்ல அலசல் + ஆதங்கம்.நல்ல அலசல் + ஆதங்கம்.கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1310609897886068927.post-10548632448903903282009-01-22T00:28:00.000+05:302009-01-22T00:28:00.000+05:30உங்கள் கோரிக்கை கனிவுடன் பரிசீலிக்கப்பட்டது. பார்...உங்கள் கோரிக்கை கனிவுடன் பரிசீலிக்கப்பட்டது. பார்க்கவும் . podhujjanam.blogspot.com <BR/>நன்றி.pothujanamhttps://www.blogger.com/profile/08574722518847800677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1310609897886068927.post-42839819850414312202009-01-18T14:33:00.000+05:302009-01-18T14:33:00.000+05:30உண்மைதான். தீவிரவாதத்தை அழிக்கிறோம் என்ற பெயரில் ப...உண்மைதான். தீவிரவாதத்தை அழிக்கிறோம் என்ற பெயரில் பல நாடுகள் பல புதிய போராளிகள் உருவாக காரணமாகி விடுகின்றன. <BR/> <BR/>அப்புறம் நீங்கள் ஏன் பொதுஜனம் என்ற பெயரிலேயே பதிவுகள் வெளியிடக் கூடாது.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1310609897886068927.post-66624375598216975362009-01-18T12:17:00.000+05:302009-01-18T12:17:00.000+05:30நன்றி மேக்ஸ் . போஸ்னியா வில் கூட இது போன்ற பிரச்ச...நன்றி மேக்ஸ் . போஸ்னியா வில் கூட இது போன்ற பிரச்சனை இருந்தது. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் மிலோசொவிக் அட்டகாசம் பொறுக்க முடியாமல் உலக நாடுகள் அமெரிக்கா தலைமையில் எதிர்ப்பை காட்டவும் நல்ல நிலைமை வந்தது. ஆனால் இலங்கை பிரச்னையில் அரசியல் வாதிகள் கூறும் தொப்புள் கொடி உறவு இருந்தும் நாம் ஒன்றும் செய்ய வில்லை என்பது மன்னிக்க முடியாத தவறு. யோசித்து பாருங்கள். இங்கே இருக்கும் ஒவ்வொரு தமிழ் குடும்பத்தில் ஒரு நபர் அடக்கு முறை காரணமாக கொல்லப்பட்டால் எத்தனை தீவிரவாதிகள் உருவாவார்கள் ?பொதுஜனம்https://www.blogger.com/profile/06953538388217695639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1310609897886068927.post-38732651980602650502009-01-17T21:07:00.000+05:302009-01-17T21:07:00.000+05:30இலங்கையில் எழும் தீ நம் மனசாட்சியைச் சுடுகிறது. சக...இலங்கையில் எழும் தீ நம் மனசாட்சியைச் சுடுகிறது. சகோதர இனம் படு கொலை செய்யப் பட்டு வருவதை உணர்ந்தும் அவர்களுக்கு உதவ முடியாத நிலையில் இருப்பது பெருத்த அவமானத்தை தருகிறது. உலகிலேயே கண் முன்னர் அநியாயங்கள் நடைபெற்றும் கூட தமது சகோதர இனங்களுக்கு உதவ முடியாத இனங்கள் (அதுவும் மிகப் பழம் பெருமை வாய்ந்தவை) இரண்டு மட்டுமே உண்டு. ஒன்று ஒரு சிறிய இஸ்ரேலை சுற்றி உள்ள பெரிய அரபு நாடுகளின் வாழும் அரபு மக்கள் இனம். மற்றொன்று, பிராந்திய வல்லரசு என்று சொல்லிக் கொள்ளும் இந்தியாவின் தேசிய அரசை சென்னையில் இருந்து உருவாக்கியதாக பெருமை கொள்ளும் தமிழர் இனம். இந்த இயலாமைப் போக்கின் அடிப்படையில் வருங்கால சந்ததியினர் நம்மை தூற்றப் போகின்றனர் என்பதில் ஐயமில்லை. <BR/><BR/>மேலும் உலகிலேயே தன் நாட்டினரை தாமே கொலை செய்யும் நாடு இலங்கை மட்டுமே என்று ஒரு மூத்த சிங்கள பத்திரிக்கையாளர் கூறியதும், தான் கொலை செய்யப் படப் போவதை முன்னரே உணர்ந்து அந்த கொலைக்கு ஸ்ரீலங்கா அதிபர் காரணம் என்றும் மரண வாக்கு மூலம் அளித்ததும் குறிப்பிடத் தக்கது. உலகெங்கும் அமைதியை உருவாக்க முனைந்த நேருஜி பிறந்த நாடு தன் கண் முன்னே நடக்கும் அநியாயங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது நீண்ட கால நோக்கில் எதிர்வினைகளையே உருவாக்கும்.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.com